இன்றைய தினம் 129 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 129 நோயாளர்கள் இன்று (15) புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  அறிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் பதிவான மொத்த ‘கொவிட்’ நோயாளிகளின் எண்ணிக்கை 668,141 ஆகும்.

இதேவேளை நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக நாளாந்தம் வெளியாகும் அறிக்கைகளில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது,  ​​கொவிட் இறப்புகளும் அதிகரித்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினகே தெரிவித்தார்.

மக்களுக்கு மூன்றாவது டோஸ் விரைவில் கிடைக்க வேண்டும் .  6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மூன்றாவது டோஸ் இன்னும் பெறவில்லை என்று தலைமை தொற்றுநோய் நிபுணர்  தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...