இன்றைய தினம் 129 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 129 நோயாளர்கள் இன்று (15) புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  அறிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் பதிவான மொத்த ‘கொவிட்’ நோயாளிகளின் எண்ணிக்கை 668,141 ஆகும்.

இதேவேளை நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக நாளாந்தம் வெளியாகும் அறிக்கைகளில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது,  ​​கொவிட் இறப்புகளும் அதிகரித்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினகே தெரிவித்தார்.

மக்களுக்கு மூன்றாவது டோஸ் விரைவில் கிடைக்க வேண்டும் .  6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மூன்றாவது டோஸ் இன்னும் பெறவில்லை என்று தலைமை தொற்றுநோய் நிபுணர்  தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...