கனமுல்ல இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில் இளமாணி பட்டம் பெற்றார்!

Date:

நேற்று (24) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில், பூகோள விஞ்ஞான பீடத்தில் கற்கை நெறியைத் தொடர்ந்த புத்தளம் கனமுல்ல பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில் ( BSc honours in Surveying Sciences specialized in surveying and geodesy)  பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

பூகோள விஞ்ஞான பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஜி.வி. அபேரத்ண தலைமையில் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்  இந்த பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.

மிகவும் சிறப்பான துறையில் சிறப்புத் தேர்ச்சியை பெற்றுக்கொண்ட அவரை வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...