காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்!

Date:

இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை போர் விமானங்கள் மூலம் தாக்கப்பட்டது, இதில் இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் தளபதி மற்றும் ஒரு இளம் பெண் உட்பட குறைந்த பட்சம் 10 பேர் உயிர் இழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

இஸ்லாமிய ஜிஹாத்தின் இராணுவப் பிரிவான அல்-குத்ஸ் படைப்பிரிவின் தளபதியான தைசிர் அல்-ஜபரி, காசா நகரின் மையத்தில் உள்ள பாலஸ்தீன கோபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வான்வழித் தாக்குதலில் இறந்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளது.

அல்-ஜபாரி மற்றும் ஐந்து வயது சிறுமி உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களின் விளைவாக குறைந்தது 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...