தேசிய மக்கள் சக்தி அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்காது: அநுரகுமார

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமது கட்சி அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு சகல அரசியல் கட்சிகளையும் கோரியிருந்தார். இதனையடுத்து அவர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...