நீர் கட்டண உயர்வு தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு!

Date:

செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  அறிவித்துள்ளது.

இதனையடுத்து நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை சேவைக் கட்டணத்தை 300 ரூபாயாக அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று  வெளியிடப்படும் என சபை  அறிவித்துள்ளது

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...