நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகளில் கோளாறு!!

Date:

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் ‘யூனிட் 1’ இன்று காலை பழுதடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தொழில்நுட்ப ஊழியர்கள் தவறை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘யூனிட் 2’ திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், ‘யூனிட் 3’ தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.

விநியோகத்தை நிர்வகிக்க  யுகதனவி  மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...