நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகளில் கோளாறு!!

Date:

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் ‘யூனிட் 1’ இன்று காலை பழுதடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தொழில்நுட்ப ஊழியர்கள் தவறை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘யூனிட் 2’ திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், ‘யூனிட் 3’ தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.

விநியோகத்தை நிர்வகிக்க  யுகதனவி  மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...