பலாங்கொட காஸ்யப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Date:

பலாங்கொட காஸ்யப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக அறிக்கை அலுவலக அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

அலரி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (ஆகஸ்ட் 24) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த போதே காஷ்யப தேரர் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...