லிட்ரோ எரிவாயு நிறுவனம் சிறிய இலாபத்தை ஈட்டியுள்ளது: முதித பீரிஸ்

Date:

லிட்ரோ எரிவாயு நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சிறிய இலாபத்தை ஈட்டியதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனம் இதற்கு முன்னர் இலாபம் ஈட்டிக் கொண்டிருந்த நிறுவனம் எனவும் அதனை மீண்டும் இலாபகரமான நிலைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை லிட்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சுமார் 27 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட்டதுடன், எரிவாயு விநியோகம் தொடரும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...