வெப்பத்தில் இருந்து தப்பிக்க சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்த சீன மக்கள்!

Date:

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சீனாவில் பல்வேறு மாகாணங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. மின்சார தேவையை குறைக்க வீதிகளில் விளக்குகளை மங்கலாக ஒளிரவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தால், சோங்கிங்கில் உள்ள யாங்சி நதியின் துணை நதியான ஜியாலிங்கும் வறண்டுவிட்டது.

இந்நிலையில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சுரங்கப்பாதைகளில் தஞ்சமடையும் மக்கள் சீட்டு விளையாடியும், உறங்கியும் பொழுதை கழிக்கின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...