இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு இரண்டு நாட்களாக டீசல் இல்லை!

Date:

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு இரண்டு நாட்களாக டீசல் கிடைக்கவில்லை என இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடு முழுவதிலும் உள்ள பல இ.போ.ச பஸ்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் டீசல் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்த அந்த அதிகாரி, இந்த நிலை காரணமாக டிப்போக்களில் இருந்து பேருந்துகளுக்கு டீசல் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...