கனடாவில் சாணக்கியனுக்கு குர்ஆன் பிரதியும் இஸ்லாமிய நூல்களும் அன்பளிப்பு!

Date:

கனடாவின் அர்-ரப்பானிய்யா (AR-RABBANIYYA-CANADA) சார்பாக, நேற்று கனடா  ஸ்காபரோ நகரில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு புனித குர்ஆன் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அஷ்ஷேய்க் அலி அஹமட் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரை, சந்திக்கவும், வாழ்த்தவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

நாங்கள் பெருமையுடன் அல்லாஹ்வையும் அவனது அன்பிற்குரிய தூத் அவர்களையும் பற்றி கூறி அவருக்கு புனித குர்ஆன் வழங்கினோம் எனவும் தனது முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதை படிக்கவும், புரிந்துகொள்ளவும், எந்த உதவிக்கும் எங்களை அணுகவும் ஊக்கப்படுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...