நீர் கட்டண உயர்வு தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு!

Date:

செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  அறிவித்துள்ளது.

இதனையடுத்து நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை சேவைக் கட்டணத்தை 300 ரூபாயாக அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று  வெளியிடப்படும் என சபை  அறிவித்துள்ளது

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...