நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகளில் கோளாறு!!

Date:

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் ‘யூனிட் 1’ இன்று காலை பழுதடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தொழில்நுட்ப ஊழியர்கள் தவறை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘யூனிட் 2’ திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், ‘யூனிட் 3’ தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.

விநியோகத்தை நிர்வகிக்க  யுகதனவி  மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...