லிட்ரோ எரிவாயு நிறுவனம் சிறிய இலாபத்தை ஈட்டியுள்ளது: முதித பீரிஸ்

Date:

லிட்ரோ எரிவாயு நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சிறிய இலாபத்தை ஈட்டியதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனம் இதற்கு முன்னர் இலாபம் ஈட்டிக் கொண்டிருந்த நிறுவனம் எனவும் அதனை மீண்டும் இலாபகரமான நிலைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை லிட்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சுமார் 27 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட்டதுடன், எரிவாயு விநியோகம் தொடரும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...