உகாண்டாவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்!

Date:

உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எபோலா வைரஸ் தாக்கிய 16 பேர் உகாண்டாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் மூன்று மாவட்டங்களில் எபோலா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆபிரிக்க கண்டத்தில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தினால் இதுவரையான காலம் வரை 14,823 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...