சீனாவில் இருந்து இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசி!

Date:

இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது. இந்த அரிசி இருப்பு உத்தியோகப் பூர்வமாக இலங்கை கல்வி அமைச்சில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீனத் தூதுவர் சி சென்ஹோங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சீன மக்களின் நட்புறவின் மற்றுமொரு அடையாளமாக, இந்த உணவுத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட பத்து இலட்சம் மாணவர்களுக்கு சீன அரசு அரிசி உதவி வழங்கப் போகிறது.

தெரிவு செய்யப்பட்ட 7,925 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் இலங்கையிலுள்ள மொத்த பாடசாலைகளில் 78வீத பாடசாலைகளை உள்ளடக்கும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...