நெருக்கடியை சமாளிக்க மலேசியா கைகொடுக்கிறது!

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு 10,000 இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய  தொழில் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக மலேசிய அரசிடம் சமர்ப்பித்து 10,000 வேலை வாய்ப்புகளை வழங்க தீர்மானித்துள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன், தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்,

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...