பாகிஸ்தான் அரசால் கிழக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி!

Date:

கிழக்கு மாகாணத்தில்  அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பாகிஸ்தான் அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அரசு சார்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி கலந்து கொண்டார்.

இந்த நன்கொடைகள் அல்-ஜுபைதா நலன்புரி அமைப்பின் மூலம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...