ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்!

Date:

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்.

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அலெக்ஸி ஏ.பொன்டரேவ் இலங்கை விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை கடந்த 21 ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...