உகாண்டாவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்!

Date:

உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எபோலா வைரஸ் தாக்கிய 16 பேர் உகாண்டாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் மூன்று மாவட்டங்களில் எபோலா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆபிரிக்க கண்டத்தில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தினால் இதுவரையான காலம் வரை 14,823 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...