ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் கண்டி கட்டுகெலே ஜும்ஆ மஸ்ஜிதிற்கு விஜயம்!

Date:

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர்  காலித் அல்- அமெரி மற்றும் துணைத் தூதுவர்  சைஃப் யூசிப் அல் நக்பி ஆகியோர் கட்டுகெலே ஜும்மா மஸ்ஜிதிற்கு நேற்று  விஜயம் செய்தனர்.

கண்டி  கட்டுகெலே ஜும்ஆ  மஸ்ஜித் தலைவர் அப்சல் மரிக்கார் அவர்களின் அழைப்பின் பேரில் மஸ்ஜிதில் உள்ள நல்லிணக்க நிலையத்திற்கு விஜயம் செய்தனர்.

தூதுவர்  நல்லிணக்க நிலையம்  முயற்சியால் மிகவும் ஈர்க்கப்பட்டதுடன்  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கிறது.

இதேவேளை கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா, கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் தலைவர்கள் உட்பட கண்டி நகரின் முக்கிய பங்குதாரர்கள், கட்டுகெல்லை ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள்  பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...