ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் கண்டி கட்டுகெலே ஜும்ஆ மஸ்ஜிதிற்கு விஜயம்!

Date:

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர்  காலித் அல்- அமெரி மற்றும் துணைத் தூதுவர்  சைஃப் யூசிப் அல் நக்பி ஆகியோர் கட்டுகெலே ஜும்மா மஸ்ஜிதிற்கு நேற்று  விஜயம் செய்தனர்.

கண்டி  கட்டுகெலே ஜும்ஆ  மஸ்ஜித் தலைவர் அப்சல் மரிக்கார் அவர்களின் அழைப்பின் பேரில் மஸ்ஜிதில் உள்ள நல்லிணக்க நிலையத்திற்கு விஜயம் செய்தனர்.

தூதுவர்  நல்லிணக்க நிலையம்  முயற்சியால் மிகவும் ஈர்க்கப்பட்டதுடன்  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கிறது.

இதேவேளை கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா, கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் தலைவர்கள் உட்பட கண்டி நகரின் முக்கிய பங்குதாரர்கள், கட்டுகெல்லை ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள்  பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...