கலாநிதி எம்.டி.எம். மஹீஸ் பேராசிரியராக உயர்வு பெற்றார்!

Date:

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.டி.எம். மஹீஸ் அவர்கள் சமூகவியல் துறைப் பேராசிரியராக உயர்வு பெற்றுள்ளார்.
Social-environmental interaction, Ecological democracy, Human-wild life conflicts, Water resource management Solid waste dispos போன்ற சமூகவியலோடு தொடர்பான பல்வேறு கிளைத்துறைகளிலும் போராசிரியர் சிறப்புத் தேர்ச்சி பொற்றுள்ளார்.

பேராசிரியரின் ஆய்வு முயற்சிகள் மூலம் நாடும் முஸ்லிம் சமூகமும் பயனடையவும் நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துகிறோம்.

அனைத்துவித அறிவு ஊற்றுகளினதும் சொந்தக்காரனான அல்லாஹ் அறிவை மேலும் விசாலப்படுத்துவானாக!

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...