கொழும்புக்கு வரும் ஆசிய சாம்பியன்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வீதியின் இருபுறமும் மக்கள்!

Date:

ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து வீரர்களை ஏற்றிச் செல்லும் கார்களின் அணிவகுப்பு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இரண்டு விசேட பேரூந்துகளில் கொழும்புக்கு வரும் இரு அணிகளின் விளையாட்டு வீராங்கனைகளுக்கு வீதியின் இருபுறமும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இரு கிரிக்கட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள் இன்று இலங்கை வந்தடைந்தன.

மலையகம், மற்றும் இந்திய பறை இசை மற்றும் நடனங்களுக்கு மத்தியில் விளையாட்டு வீரர்கள் வரவேற்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...