கொழும்புக்கு வரும் ஆசிய சாம்பியன்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வீதியின் இருபுறமும் மக்கள்!

Date:

ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து வீரர்களை ஏற்றிச் செல்லும் கார்களின் அணிவகுப்பு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இரண்டு விசேட பேரூந்துகளில் கொழும்புக்கு வரும் இரு அணிகளின் விளையாட்டு வீராங்கனைகளுக்கு வீதியின் இருபுறமும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இரு கிரிக்கட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள் இன்று இலங்கை வந்தடைந்தன.

மலையகம், மற்றும் இந்திய பறை இசை மற்றும் நடனங்களுக்கு மத்தியில் விளையாட்டு வீரர்கள் வரவேற்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...