துருக்கி மற்றும் துபாயில் இருந்து கோதுமை மா!

Date:

துருக்கி மற்றும் துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவை அடுத்த சில நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்  பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்கமைய தேவையான மா இறக்குமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறிவைக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் 65 ரூபாயாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை தற்போது 50 ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாடிக்கையாளருக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...