நெருக்கடியை சமாளிக்க மலேசியா கைகொடுக்கிறது!

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு 10,000 இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய  தொழில் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக மலேசிய அரசிடம் சமர்ப்பித்து 10,000 வேலை வாய்ப்புகளை வழங்க தீர்மானித்துள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன், தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்,

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...