நெருக்கடியை சமாளிக்க மலேசியா கைகொடுக்கிறது!

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு 10,000 இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய  தொழில் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக மலேசிய அரசிடம் சமர்ப்பித்து 10,000 வேலை வாய்ப்புகளை வழங்க தீர்மானித்துள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன், தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்,

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...