புகையிரத செயற்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

Date:

புகையிரத செயற்பாட்டாளர்களின்  ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை காரணமாக இன்று இயக்கப்படவிருந்த புகையிரதங்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் புகையிரத செயற்பாட்டாளர்களின்  காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்த கைத்தொழில் நடவடிக்கை சில நிமிடங்களுக்கு முன்னர் நிறைவடைந்ததாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, பிற்பகலில் ரயில் தாமதம் குறையும் என்றும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...