உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எபோலா வைரஸ் தாக்கிய 16 பேர் உகாண்டாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டின் மூன்று மாவட்டங்களில் எபோலா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆபிரிக்க கண்டத்தில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தினால் இதுவரையான காலம் வரை 14,823 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.