ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் கண்டி கட்டுகெலே ஜும்ஆ மஸ்ஜிதிற்கு விஜயம்!

Date:

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர்  காலித் அல்- அமெரி மற்றும் துணைத் தூதுவர்  சைஃப் யூசிப் அல் நக்பி ஆகியோர் கட்டுகெலே ஜும்மா மஸ்ஜிதிற்கு நேற்று  விஜயம் செய்தனர்.

கண்டி  கட்டுகெலே ஜும்ஆ  மஸ்ஜித் தலைவர் அப்சல் மரிக்கார் அவர்களின் அழைப்பின் பேரில் மஸ்ஜிதில் உள்ள நல்லிணக்க நிலையத்திற்கு விஜயம் செய்தனர்.

தூதுவர்  நல்லிணக்க நிலையம்  முயற்சியால் மிகவும் ஈர்க்கப்பட்டதுடன்  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கிறது.

இதேவேளை கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா, கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் தலைவர்கள் உட்பட கண்டி நகரின் முக்கிய பங்குதாரர்கள், கட்டுகெல்லை ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள்  பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...