கலாநிதி எம்.டி.எம். மஹீஸ் பேராசிரியராக உயர்வு பெற்றார்!

Date:

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.டி.எம். மஹீஸ் அவர்கள் சமூகவியல் துறைப் பேராசிரியராக உயர்வு பெற்றுள்ளார்.
Social-environmental interaction, Ecological democracy, Human-wild life conflicts, Water resource management Solid waste dispos போன்ற சமூகவியலோடு தொடர்பான பல்வேறு கிளைத்துறைகளிலும் போராசிரியர் சிறப்புத் தேர்ச்சி பொற்றுள்ளார்.

பேராசிரியரின் ஆய்வு முயற்சிகள் மூலம் நாடும் முஸ்லிம் சமூகமும் பயனடையவும் நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துகிறோம்.

அனைத்துவித அறிவு ஊற்றுகளினதும் சொந்தக்காரனான அல்லாஹ் அறிவை மேலும் விசாலப்படுத்துவானாக!

Popular

More like this
Related

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்.

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன்...

அனர்த்தங்களினால் பாதிப்புகளுக்குள்ளான சீரமைக்கப்படும் ரயில் மார்க்கம்

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளான மலைநாட்டு ரயில்...

நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும்...

உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்

பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில்...