கலாநிதி எம்.டி.எம். மஹீஸ் பேராசிரியராக உயர்வு பெற்றார்!

Date:

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.டி.எம். மஹீஸ் அவர்கள் சமூகவியல் துறைப் பேராசிரியராக உயர்வு பெற்றுள்ளார்.
Social-environmental interaction, Ecological democracy, Human-wild life conflicts, Water resource management Solid waste dispos போன்ற சமூகவியலோடு தொடர்பான பல்வேறு கிளைத்துறைகளிலும் போராசிரியர் சிறப்புத் தேர்ச்சி பொற்றுள்ளார்.

பேராசிரியரின் ஆய்வு முயற்சிகள் மூலம் நாடும் முஸ்லிம் சமூகமும் பயனடையவும் நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துகிறோம்.

அனைத்துவித அறிவு ஊற்றுகளினதும் சொந்தக்காரனான அல்லாஹ் அறிவை மேலும் விசாலப்படுத்துவானாக!

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...