சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சர்வமத முக்கியஸ்தர்கள்!

Date:

ஜேர்மன் கால்ஸ்ரோவிலும் சுவிஸ் நாட்டிலும் செப்டம்பர் 6,7,8 ஆம் திகதிகளில் இடம்பெறுகின்ற 172 நாடுகள் கலந்துகொள்ளும் world councilin of churches இன் சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்து கொள்ளும் புத்தளம் மாவட்ட சர்வமத சமாதான அமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்றைய தினம் இரண்டாவது நாளாக குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு எடுத்த முக்கிய காட்சிகள்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் எமது சர்வ மதத்தலைவர்களுடனான விசேட நேர்காணல் ‘நியுஸ் நவ்’ தளத்தினூடாக வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...