மருந்து தட்டுப்பாடு மோசமடைந்து வருவதால், சுகாதார அமைச்சகத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

Date:

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலர்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ள பிரேரணையானது, இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து பெறப்பட்ட நிதியை அத்தியாவசிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமும்  மருத்துவமனைகளில் நிலைமை மோசமடைந்து வருவதை ஒப்புக் கொண்டுள்ளது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...