ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்!

Date:

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்.

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அலெக்ஸி ஏ.பொன்டரேவ் இலங்கை விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை கடந்த 21 ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...