அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2022 ஆரம்பம்!

Date:

அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2022 ஆரம்ப நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வு கலாநிதி ஹனிபா இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

இந்தநிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஜனாப் ரீ.எம்.எம்.அன்சார் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் எஸ்.நவநீதன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று புத்தகக் காட்சி   (07) வெள்ளிக்கிழமை மாலை முதல் 6 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. பல்வேறு நூல்களின் அறிமுகம், ஒரு சில நூல் வெளியீடுகள் ஆகியன இடம்பெற்றன.

நூல் விற்பனை காலை 9.00 முதல் – காலை இரவு 10.00 மணி வரை நடைபெறும்.

வருடாந்தம் பிரம்மாண்டமாக இடம்பெற்று வரும் அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில் பெரியோர் முதல் சிறியோர் வரையான அனைத்து வயதினருக்கும் ஏற்ற புத்தகங்களையும் காகிதாதிகளையும் கொள்வனவு செய்யலாம்.

அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள Meerasahib Square மற்றும் Zain Plaza காட்சியறையில் இது இடம்பெறுகின்றது.

Popular

More like this
Related

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...