ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பில் ஜோசப் ஸ்டாலினின் கோரிக்கை!

Date:

பெண் ஆசிரியைகளுக்கு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கல்விச் செயலாளரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் உரிய ஆடைகளை அணிந்து பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண் ஆசிரியர்களுக்கும் அவ்வாறான நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்   ஜோசப் ஸ்டாலின், கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...