ஓய்வூதிய கொடுப்பனவுகள் நிறுத்தம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Date:

ஓய்வூதியர் உரிமைகள் இயக்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கத்தின் படி, அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓய்வூதியம் பெறுபவர்களின் கருணைத் தொகையை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், ஒட்டு மொத்த ஓய்வூதியம் பெறுவோர் காலதாமதமான கொடுப்பனவுகளின் விளைவாக பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...