பாகிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு அல் அஸ்ஹர் வேண்டுகோள்!

Date:

அண்மையில் இடம்பெற்ற மிகப்பெரும் பேரழிவான பாகிஸ்தானிய வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அத்தோடு இலட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்து இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் தாக்கத்தால் ஏராளமான மக்கள் மருந்துகள், உணவுகள் இன்றியும் பரிதவிக்கின்றார்கள்.

இந்நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச சமூகமும் நிவாரண அமைப்புக்களும் பாகிஸ்தானிய மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என எகிப்தின் பிரதான ஆன்மீக தலைமைப் பீடமான அல் அஸ்ஹர் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...