முஸ்லிம் ஹேன்ஸ் அமைப்பால் விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு!

Date:

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிண்ணியா மற்றும் மூதூரில் பகுதிகளைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு 74 சக்கர நாற்காலிகளை சமூக சேவை அமைப்பான முஸ்லிம் ஹேன்ஸ் அமைப்பு (Muslim Hands Sri Lanka) வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வு அண்மையில் பிரதேச செயலாளர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...