‘ரணில் இப்போது எங்களுடன் இருக்கிறார், அவரைக் குறை கூறாதீர்கள்’: மஹிந்த

Date:

ரணில் விக்கிரமசிங்க தற்போது எம்முடன் இருக்கிறார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, முதலில் ரணில் விக்கிரமசிங்கவை திட்டினாலும் இப்போது திட்ட மாட்டோம் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போது அவர் சரியான நபராகி விட்டார் என தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

எனவே இப்போது ரணிலுக்கு நல்லது சொல்கிறோம். ஏனென்றால் அவர் இப்போது சரியான பாதையில் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு உறுதுணையாக இந்தப் பயணத்தைத் தொடர நாங்கள் பணியாற்றி வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...