கைதிகளின் பிரச்சினைகளை ஆராய நீதி அமைச்சர் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்றார்!

Date:

சிறைக் கைதிகள், குறிப்பாக நீண்டகாலக் கைதிகள் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டப் பிரச்சினைகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.

அதேநேரம், கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுக்களிடம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, புதிய மீளாய்வுக் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்போதுள்ள விதிகள் மற்றும் விதிமுறைகள், அனுதாபத்துடன் கருத்தில் கொண்டு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திருத்தம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான சட்டமூலங்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...