கைதிகளின் பிரச்சினைகளை ஆராய நீதி அமைச்சர் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்றார்!

Date:

சிறைக் கைதிகள், குறிப்பாக நீண்டகாலக் கைதிகள் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டப் பிரச்சினைகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.

அதேநேரம், கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுக்களிடம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, புதிய மீளாய்வுக் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்போதுள்ள விதிகள் மற்றும் விதிமுறைகள், அனுதாபத்துடன் கருத்தில் கொண்டு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திருத்தம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான சட்டமூலங்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Popular

More like this
Related

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...