தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணையில் திருத்தம்

Date:

இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 60 வினாக்களைக் கொண்ட குறுகிய விடைகள் கொண்ட இரண்டாம் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை 1 மணித்தியாலம் 15 நிமிடங்களில் வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

3 விடைகள் கொண்ட 40 பல தேர்வு வினாக்களுடன் கூடிய வினாத்தாள் காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை 1 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...