நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள்!

Date:

வார இறுதி விடுமுறையுடன் நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகள், உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா கிரிகோரி லேக் பிரேசிங்க்ட், விக்டோரியா பார்க், நுவரெலியா சிட்டி மற்றும் ஹக்கல தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்வதுடன், சுற்றுலாப் பயணிகளுக்காக நுவரெலியா பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நுவரெலியாவில் நிலவும் நல்ல காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகள் நுவரெலியா கிரிகோரி ஏரியை சுற்றி மகிழ்ந்து வருகின்றனர்.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...