நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள்!

Date:

வார இறுதி விடுமுறையுடன் நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகள், உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா கிரிகோரி லேக் பிரேசிங்க்ட், விக்டோரியா பார்க், நுவரெலியா சிட்டி மற்றும் ஹக்கல தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்வதுடன், சுற்றுலாப் பயணிகளுக்காக நுவரெலியா பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நுவரெலியாவில் நிலவும் நல்ல காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகள் நுவரெலியா கிரிகோரி ஏரியை சுற்றி மகிழ்ந்து வருகின்றனர்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...