நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள்!

Date:

வார இறுதி விடுமுறையுடன் நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகள், உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா கிரிகோரி லேக் பிரேசிங்க்ட், விக்டோரியா பார்க், நுவரெலியா சிட்டி மற்றும் ஹக்கல தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்வதுடன், சுற்றுலாப் பயணிகளுக்காக நுவரெலியா பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நுவரெலியாவில் நிலவும் நல்ல காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகள் நுவரெலியா கிரிகோரி ஏரியை சுற்றி மகிழ்ந்து வருகின்றனர்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...