பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை!

Date:

சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்க அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்ட 04/2022 திகதியிட்ட சுற்றறிக்கைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் இது தொடர்பில் தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாது பிடிவாதமாக செயற்படுவது தொடர்பில் தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், அடிப்படை உரிமைகளை நிறுவனச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியாது என்றும், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திர பத்திரிகை இயக்கம் கோருகிறது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...