பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பது தொடர்பில் மஹிந்தவுடன் எரிக் சொல்ஹெய்ம் கலந்துரையாடல்!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையில் இன்று (ஒக்டோபர் 12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை எவ்வாறு மீள்வது மற்றும் இலங்கை எவ்வாறு பொருளாதாரம் மற்றும் சூழலியலை ஒன்றிணைத்து நாடுகளின் சவால்களுக்கு பசுமையான தீர்வுகளை காண முடியும் என்பது குறித்து நாங்கள் கலந்துரையாடியதாக அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...