மின் கட்டணம் மீண்டும் 30 வீதமாக உயரும் சாத்தியம்?

Date:

மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த தயாராகவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 15ஆம் திகதி முதல் மின்சார கட்டணத்திற்காக சமூக பாதுகாப்பு வரியாக 2.56 ரூபா அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

“தற்போது, ​​குறைந்தபட்சம் 75% அதிகரிப்பு மின்சாரக் கட்டணத்தை 100%-200% அதிகரித்துள்ளது என்று IMF பரிந்துரைப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை மின் கட்டணத்தை மீள உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...