முஸ்லிம் ஹேன்ஸ் அமைப்பால் விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு!

Date:

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிண்ணியா மற்றும் மூதூரில் பகுதிகளைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு 74 சக்கர நாற்காலிகளை சமூக சேவை அமைப்பான முஸ்லிம் ஹேன்ஸ் அமைப்பு (Muslim Hands Sri Lanka) வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வு அண்மையில் பிரதேச செயலாளர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...