மூளைச்சாவு அடைந்த நபர், ஹெலிகொப்டர் மூலம் கொண்டு வரப்பட்டார்!

Date:

முளைச்சாவடைந்த நபர் ஒருவரின் உடலுறுப்புகளை பெறுவதற்காக பதுளை ஆதார வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இலங்கை விமானப்படையின் 04ம் படைப்பிரிவிற்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டது.

இலங்கை விமானப்படை மற்றும் சுகாதார அமைச்சுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் வண்டியாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

மூளைச்சாவடைந்த நபரின் முக்கிய உடலுறுப்புக்கள்  தேவையான நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன் மேலும் இயதமாற்று சிகிச்சைக்காக அவரின் இருதய பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...