2023இல் பாடப்புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்களைக் கணக்கிடுவதற்கான மென்பொருள்!

Date:

2023 ஆம் ஆண்டில் பாடசாலை புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்களின் அளவைக் கண்டறிந்து அடையாளம் காண மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு இந்த மென்பொருள் உத்தேசித்துள்ளதாக கல்வி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.என்.ஐலப்பெரும தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...