2023இல் பாடப்புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்களைக் கணக்கிடுவதற்கான மென்பொருள்!

Date:

2023 ஆம் ஆண்டில் பாடசாலை புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்களின் அளவைக் கண்டறிந்து அடையாளம் காண மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு இந்த மென்பொருள் உத்தேசித்துள்ளதாக கல்வி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.என்.ஐலப்பெரும தெரிவித்தார்.

Popular

More like this
Related

புயல் எச்சரிக்கை: நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடரும்.

“டிட்வா” சூறாவளி மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அட்சரேகை...

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...