அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2022 ஆரம்பம்!

Date:

அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2022 ஆரம்ப நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வு கலாநிதி ஹனிபா இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

இந்தநிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஜனாப் ரீ.எம்.எம்.அன்சார் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் எஸ்.நவநீதன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று புத்தகக் காட்சி   (07) வெள்ளிக்கிழமை மாலை முதல் 6 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. பல்வேறு நூல்களின் அறிமுகம், ஒரு சில நூல் வெளியீடுகள் ஆகியன இடம்பெற்றன.

நூல் விற்பனை காலை 9.00 முதல் – காலை இரவு 10.00 மணி வரை நடைபெறும்.

வருடாந்தம் பிரம்மாண்டமாக இடம்பெற்று வரும் அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில் பெரியோர் முதல் சிறியோர் வரையான அனைத்து வயதினருக்கும் ஏற்ற புத்தகங்களையும் காகிதாதிகளையும் கொள்வனவு செய்யலாம்.

அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள Meerasahib Square மற்றும் Zain Plaza காட்சியறையில் இது இடம்பெறுகின்றது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...